உள்நாடு

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) –  போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் பணியகத்தின் (நார்கோர்டிக்) 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஆறு நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை

அர்ஜுன் மஹேந்திரன் பெயரை மாற்றியுள்ளார் – இன்டர்போல்