உள்நாடு

மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 95,018 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

 கருத்தரங்குகளுக்கு தடை

ஜனாதிபதி கெரவலப்பிட்டியவிற்கு திடீர் விஜயம்

பிரதமரின் உத்தியோக இல்லம் முன்பாக அமைதியின்மை [PHOTOS]