உள்நாடு

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு

(UTV | கொழும்பு) –  சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வீரகெட்டிய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு