உள்நாடு

மேலும் 138 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,910 ஆக அதிகரித்துள்ளது

Related posts

ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் – ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன

editor

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்

அனைத்து சுற்றுலா விடுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு