உள்நாடு

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 209 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,917 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Related posts

அம்பாறையில் மந்த நிலையில் இடம்பெறும் வாக்களிப்பு

editor

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை