உள்நாடு

சாரதிகளுக்கான விசேட சுற்றிவளைப்புகள்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் அமுலாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு

வரி அடையாள எண் தொடர்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

ஆறு அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியமைக்கு ஜனாதிபதிக்கு தமிழ் கட்சிகள் பாராட்டு