உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி விபத்தில் சிக்கியது – ஒருவர் பலி

editor

பாராளுமன்ற கொத்தணி : ஹக்கீமுக்கு கொரோனா

முச்சக்கரவண்டி கட்டணத்தினை அதிகரிக்க சாரதிகள் கோரிக்கை