உள்நாடு

உயிர்த்த ஞாயிறு அறிக்கை தொடர்பான விவாதம் – 7ம் திகதி

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழவின் அறிக்கை மீதான 4 ஆம் நாள் விவாதத்தை ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் பிரதமர் ஹரிணியை சந்தித்தனர்

editor

நிலவும் காலநிலையில் மின்தடை

மீண்டும் இலங்கை இருளில் மூழ்கும் அபாயம்- எச்சரிக்கை விடுத்த மின்சார சபை