உள்நாடு

இலங்கையின் சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சகல தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மதத்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினம் நாளை(04) கொண்டாடப்படுகின்றது.

இதற்காக முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் அங்கத்தவர்கள் 12,047 பேர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எதிர்வரும் 2023 வரை இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை [VIDEO]

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவத்தினர்