உள்நாடு

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்

(UTV |  பொலன்னறுவை) – வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரியந்த அபேசூரியவை நீக்குவதாக, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.

   

Related posts

கிளிநொச்சியில் கோர விபத்து – இருவர் படுகாயம்

editor

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு குறித்து அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்ட தகவல்

editor

அவசர திருத்த வேலை – 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

editor