உள்நாடு

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்

(UTV |  பொலன்னறுவை) – வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரியந்த அபேசூரியவை நீக்குவதாக, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.

   

Related posts

சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும் விசேட சுற்றிவளைப்புகள்

மதம் கடந்து மனிதனைப் பார்க்கும் நாடு சவூதி அரேபியா..!

editor