உள்நாடு

வாள்கள் இறக்குமதி : விசாரணைக்கு இரண்டு சீஐடி குழுக்கள்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் காலப்பகுதியில் ஆறாயிரம் வாள்கள் இறக்குமதியானமை குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

   

Related posts

மேல் மாகாணத்தில் ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´

பிக்கு பல்கலைக்கழகத்தினரும் ஆர்ப்பாட்டத்தில்

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி தொடர்பில் விளக்கம்