உள்நாடு

கொரேனா காரணமாக மற்றுமொரு கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்

(UTV |  யாழ்ப்பாணம்) – கொரேனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் – திருநெல்வேலி மத்தி வடக்கு- பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.  

Related posts

”பிடிக்காவிட்டால் வெளியேறவும்” அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி

இலங்கையில் நிலநடுக்கம்!

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு