உள்நாடு

இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

ஷானி அபேசேகர விளக்கமறியலில்

பிக்கு பல்கலைக்கழகத்தினரும் ஆர்ப்பாட்டத்தில்

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்