உள்நாடு

மருதானை தீ விபத்தில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – மருதானை – சங்கராஜ மாவத்தையில், வர்த்தக நிலையமொன்றில் இன்று(24) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபர் பலப்பிட்டியவைச் சேர்ந்த 46 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related posts

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா காலமானார்!

இறக்குமதி அரிசியில் வண்டுகள் – பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் – அரிசியை மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

editor