உலகம்

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலி

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிற நிலையில், மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொலிஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் பொலிஸாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

editor

பஷார் அல் அசாத்திற்கு புகலிடம் வழங்குவது என்பது புட்டினின் தனிப்பட்ட முடிவு – கிரெம்ளின் பேச்சாளர்

editor

காசா யுத்தத்தை நிறுத்த திரண்ட இஸ்ரேல் மக்கள் – டெல்அவிவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

editor