உள்நாடு

அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார்

(UTV | கொழும்பு) – இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் தமது 88வது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தொடர்பான விவாதம் நாளை!

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

‘ஒன்லைன்’ இலிருந்து பல்கலைக்கழக பேராசிரியர்களும் விலகல்