புகைப்படங்கள்

நாட்டை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து

(UTV | கொழும்பு) –   பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

https://pbs.twimg.com/media/Ew5khfCVoAgzg99?format=jpg&name=large

Related posts

நுவரெலியாவில் பரீட்சார்த்த தேர்தல்

30 ஆம் நூற்றாண்டின் பின்னர் ரயில்வே வரலாற்றில் ஒரு புரட்சி

கொள்ளுபிட்டி பள்ளிவாயலுக்குச் சென்ற சம்பிக்க!