உள்நாடு

நளின் பண்டாரவுக்கு எதிராக CID இல் முறைப்பாடு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எதிராக அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் கடந்த 17ஆம் திகதி தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பிலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று

நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை