உள்நாடு

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை

(UTV | கொழும்பு) – அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா சொத்து சேகரித்தாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு – இராஜகிரியில் தீ விபத்து

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிக்கை

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை