உள்நாடு

தினுகவின் சடலம் இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கையின் பிரபல பாதாள உலக குழு தலைவரான கெசல்வத்தை தினுக அண்மையில் துபாயில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

துபாயில் இருந்தபடி இலங்கையில் அவர் போதைப்பொருள் கடத்தல்களை வழி நடத்திவந்ததாக மேலும் கூறப்படுகிறது.

Related posts

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்

காதி விவகாரம்: மீண்டும் ஹக்கீமுக்கு பதில் வழங்கிய உலமா சபை!

மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை.