உள்நாடு

மாகாண சபை தேர்தல் புதிய முறையில்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் மாகாண சபை தேர்தல் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு அமையவே நடைபெற வேண்டும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி கட்சியின் மத்தியக்குழு கூடவுள்ளதாக பொதுச்செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியானது

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் சிறப்பு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நகர சபையின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

editor