உள்நாடு

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்றிரவு அவர்கள் நாடு திரும்பியதாக, தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பொரளை : 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

ஜனாதிபதியிடமிருந்து 08 செயலணிகள்

பெற்றோல் – டீசல் வழங்கலை நிறுத்த கோரிக்கை