விளையாட்டு

இலங்கை அணிக்கு எச்சரிக்கையுடன் அபராதம்

(UTV | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய காரணத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எச்சரிக்கையுடன் போட்டியின் 40 வீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை – இந்திய மோதும் 2ஆவது இருபதுக்கு 20 இன்று

ஏஞ்சலோ தனது 100வது டெஸ்ட் போட்டியில்..

அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சௌதி