உள்நாடு

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் வாக்குமூலம் பெற ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ்மா அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் கொண்டு 5 பேர் அடங்கிய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

நாளை 24 மணி நேர நீர்வெட்டு

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

சர்வ கட்சி மாநாடு – ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த திலித் ஜயவீர எம்.பி

editor