உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 990பேர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் 15 விமானங்களூடாக, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 990 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்த இலங்கையர்களே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

பழைய தகராறு தொடர்பில் வாக்குவாதம் கொலையில் முடிந்தது

editor

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மீண்டும் கூடவுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு

editor