உள்நாடு

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை

(UTV | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

11 வழிபாட்டு தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!

இந்த பெண்ணை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

editor

ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor