உள்நாடு

கானியா பெனிஸ்டருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

(UTV | கொழும்பு) – தன்னை கடத்தி துன்புறுத்தியதாக தெரிவித்து போலியான முறைப்பாட்டை முன்வைத்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் தூதரக ஊழியரான கானியா பெனிஸ்டர் என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

ஏப்ரல் மாதத்திற்குள் A/L பெறுபேறுகள் வெளியாகும்

editor

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதியும் அவரது சகாவும் கைது!

editor

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று – சபையில் ஆரம்பம்.