உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை நாளை விவாதத்திற்கு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாளை(10) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 11 மணி முதல் மாலை 5.30 வரையில் இவ்வாறு விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் போது விஷேட அறிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு ரிஷாட் கோரிக்கை

தம்பலகாமம் ஆட்கொலை : பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை