உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை நாளை விவாதத்திற்கு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாளை(10) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 11 மணி முதல் மாலை 5.30 வரையில் இவ்வாறு விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் போது விஷேட அறிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபாலவை நீக்குவதற்கு தடை உத்தரவு

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

சுற்றுலாத்துறை அமைச்சரின் வேண்டுகோள்