உள்நாடு

அரச ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு

(UTV | கொழும்பு) – அரச நிறுவன ஊழியர்கள் அனைவரும் இன்று(08) முதல் வழமைப்போன்று பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரவல் காரணமாக, அரச ஊழியர்கள் இதுவரை காலம் வீட்டிலிருந்து பணியாற்ற சலுகை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

முசலி மக்களை ஏமாற்றும் NGO மிஹ்லார் – தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கினார்

editor

NPP அரசும் தனி இனவாதமாக செயல்படுகின்றது – சாணக்கியன் எம்.பி

editor