உள்நாடு

O/L : பிரத்தியேக வகுப்புகளுக்கு 23ம் திகதி நள்ளிரவு முதல் தடை

(UTV | கொழும்பு) – 2020 க.பொ.த. சாதாரணதர பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நல்லதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவேன் – ஜனாதிபதி அநுர

editor

வழமை போன்று இன்றும் மின்வெட்டு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி – மக்கள் காங்கிரஸ் , ஈபிடிபி, சைக்கிள் ஆதரவாக வாக்களிப்பு – தேசிய மக்கள் சக்தி வெளி நடப்பு!

editor