உள்நாடு

மார்ச் முதல் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – மார்ச் 01ம் திகதி முதல் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும், நாடு முழுவதும் 4,000 நிலையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குருந்தூர் மலை: குவிக்கப்படும் பாதுகாப்பு படை- நடக்கப்போவது என்ன?

ரணில் தேர்தலை பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமையே மீறி இருக்கிறார் – சஜித்

editor

இன்று முதல் பேலியகொடை மீன் சந்தை திறப்பு