வகைப்படுத்தப்படாத

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்!!

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு போதான மருத்துவமனையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த விஜிதகுமாரி என்ற 35 வயதான பெண்ணொருவரே இந்த 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்த குழந்தைகள் நிறை குறைந்து காணப்படுவதால் அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

BAR briefed on SOFA, MCC & Land Act

சுற்றுலாப் படகு செலுத்துனர்கள், ஊழியர்கள் போராட்டம்

நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாத்