உள்நாடு

ஷானி அபேசேகரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் இருவருக்கும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பஹா நீதவான் இன்று(21) உத்தரவிட்டுள்ளார்.

வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்கள் தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றுக்கு மறைத்த குற்றச்சாட்டில் , இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஊடகப் பொறுப்பை ஊடகத்துறை அமைச்சர் விளக்குகிறார்

பலத்த மழை குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

editor

அரசியல் தெரியாத கோட்டாபயவை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு புத்திஜீவிகள் பொறுப்புக்கூற வேண்டும்