உள்நாடு

எகிறும் பாராளுமன்ற கொத்தணி : வாசுதேவவுக்கு தொற்று

(UTV | கொழும்பு) – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா தொற்று இன்று(11) உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று உறுதியான பாராளுமன்ற உறுப்பினர்கள் 

தயாசிறி ஜயசேகர

ரவுப் ஹக்கீம்

வாசுதேவ நாணயக்கார

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐந்து சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்துவிட்டார் – சரத் வீரசேகர.

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடக் கோரிக்கை