உள்நாடு

அரச நிறுவன ஊழியர்கள் பணிக்கு

(UTV | கொழும்பு) – அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் இன்று(11) முதல் மீளவும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவஊழிளர்களும் இன்று முதல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விபத்தில் சிக்கிய கார் – மூவர் படுகாயம்

editor

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

editor

இந்த வருடம் முடிவுக்கு வருகிறது : பொதுமக்களுக்கு எச்சரிக்கை