விளையாட்டு

ஷெஹான் கிரிக்கெட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி

(UTV | கொழும்பு) –  சகலதுறை ஆட்டக்காரர் ஷெஹான் ஜயசூரிய அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்பு

திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட நிலை..

ஆசிய றக்பி சம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் சீனாவில்