விளையாட்டு

ஷெஹான் கிரிக்கெட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி

(UTV | கொழும்பு) –  சகலதுறை ஆட்டக்காரர் ஷெஹான் ஜயசூரிய அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச கிரிக்கட் பேரவையின் மூத்த அதிகாரிகளை சந்தித்த பிரதமர் ஹரினி

editor

8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு