உள்நாடு

நிறுத்தி வைக்கப்பட்ட மேலதிக வகுப்புகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொவிட் 19 இன் இரண்டாவது அலையைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 25ம் திகதி மீளவும் தொடங்கும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார். 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு.

முன்னறிவித்தலின்றி மின்வெட்டு : ஆய்வறிக்கை கையளிக்கப்படவுள்ளது

பாராளுமன்ற பேரவை இன்று கூடுகின்றது