புகைப்படங்கள்

கடலுக்கு இரையாகும் 5000 டொன் முகக்கவசங்கள்

(UTV | கொழும்பு) – முகக்கவசங்கள் 5,000 டொன் ஒரு வருடத்திற்கு ஒன்று சேர்ந்துள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் முகக்கவசம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ள நிலையில் இவ்வாறு சூழல் பாதிப்புக்களை தடுக்க பொதுமக்களும் ஒத்திழைப்பு வழங்க வேண்டும் என குறித்த ஆணையம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.    

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எத்தியோபியன் பயணிகள் விமான விபத்து

தமிழ் அரசியல்வாதிகளின் மெளனம் : கல்முனையில் வலுக்கும் போராட்டம் : அரச ஊழியர்கள் இணைவு

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்