உள்நாடு

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றிலிருந்து 565 பேர் இன்று(30) பூரண குணமடைந்துள்ளதையடுத்து, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,817 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக 44,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

நாட்டில் உணவுப்பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம்!