உள்நாடு

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை விடுவிப்பு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை(04) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

பொரள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிாிவு, மிாிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தமிழ்நாடு என்பன நாளையுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

Related posts

சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – லங்கா சதொச

LNG ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்

விமான நிலையத்திற்குள் சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி

editor