உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 35 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 30ம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் போில் 1829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு – மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

editor

சபுகஸ்கந்த தொழில்நுட்பக் கோளாறுகள் வழமைக்கு

புகையிரத பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு