உள்நாடு

மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்

(UTV | கொழும்பு) –  மாத்தறை மாவட்டத்தில், டிக்வெல்ல யோனகபுர மேற்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாலைத்தீவில் இருந்து 177 பேர் நாடு திரும்பினர்

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் – எம்.ஏ.சுமந்திரன்

editor