உள்நாடு

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்ஹல, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட, மாத்தறை மாவட்டத்தில் கோட்டாபோலா, இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம மற்றும் கஹாவத்த ஆகிய பகுதிகளுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிழக்குக்கு விரைந்தார் புதிய ஆளுநர்

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் இனி இருக்காது – ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

editor

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ‘ஜனாதிபதி செயலகம்’