உள்நாடு

மஹர மோதல் – 4 பேரின் பிரேத அறிக்கை நீதிமன்றில்

(UTV | கம்பஹா ) – கம்பஹா – மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் திகதி இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த மேலும் 4 பேருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வத்தள நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுடைய சடலங்களை தகனம் செய்வதா அல்லது புதைப்பதா என்பது தொடர்பில் இம்மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 106 கைதிகள் காயமடைந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“ஜனாதிபதித் தேர்தலே முதலில்” அமைச்சரைவில் தெளிவாக அறிவித்த ரணில்

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

“அரசின் இயலாத்தன்மைகளை மறைக்க என் மீது பலி” – ரிஷாத்