வகைப்படுத்தப்படாத

எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது – அமைச்சர் கபீர் ஹாஷிம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகவும்  அமைச்சர்  மேலும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் பின்பற்றப்படுமென்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

Related posts

බීඩි කොළ සහ දුම්කොළ ප්‍රවාහනය කළ පුද්ගලයන් 3ක් අත්අඩංගුවට

பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய துபாய் மன்னர்

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரமும் கொடி தினமும் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு