உள்நாடு

சுற்றுலா செல்பவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் அவர்களது பிரதேச பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ் பெற்றுவருவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு நுவரெலியாவில் எந்தவொரு ஹோட்டல்களிலும் தங்குமிடம் வழங்கப்படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக நுவரலியா மாநகரசபையின் மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விஷேட குழுவை அமைத்து மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினைகளை தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிரதமரிடமிருந்து ஒரு செய்தி

தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு