உள்நாடு

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின்
தொலுவ மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகள்,

மாத்தளை மாவட்டத்தின்
எலஹெர பிரதேச செயலாளர் பிரிவு

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி!

மோடிக்கு கடிதம் எழுதும் TNA : இவ்வாரம் அனுப்புவதற்கு நடவடிக்கை

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் – சுகாதார அமைச்சு