உள்நாடு

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின்
தொலுவ மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகள்,

மாத்தளை மாவட்டத்தின்
எலஹெர பிரதேச செயலாளர் பிரிவு

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்கள் தபால் நிலையத்தை நாடவும்

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு நிராகரிப்பு – பரிசீலனைத் திகதி அறிவிப்பு

editor

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்