உள்நாடு

காலியில் பாடசாலைகள் தொடர்ந்தும் பூட்டு

(UTV | காலி ) –  காலி மாவட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக தென்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்த தடை நீக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதிகளில் மேலும் 35 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தென்மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்முனை மாநகர சபையில் சேவை நலன் பாராட்டு விழா.!

editor

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

தரம் 6-9 வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் வழமைக்கு