உள்நாடு

வௌிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் சிலர் இன்று (17) நாடு திரும்பியுள்ளனர்.

கத்தாரிலிருந்து 42 பேரும் ஓமானிலிருந்து 54 பேரும் மாலைதீவிலிருந்து நால்வரும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கொவிட்– 19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பால்மாவுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும்

நான் இப்போது சுதந்திரமானவன் – ஊடகங்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை – மகிந்தானந்த

editor

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் – செல்வம் அடைக்கலநாதன்

editor