உள்நாடு

காலி பாடசாலைகளை திங்களன்று மீள திறக்க தீர்மானம்

(UTV | காலி ) -காலி கல்வி வலயத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூட தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடவுச்சீட்டுக்காக இன்றும் நீண்ட வரிசை – எதிர்காலத்தில் டோக்கன்கள் இணையத்தளத்தில்

editor

அனைத்து பொருளாதாரம் மத்திய நிலையங்களுக்கும் விஷேட பாதுகாப்பு!

நாம் வரலாற்றில் முக்கியமான தருணத்தில் நிற்கிறோம் – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor