உள்நாடு

காலி பாடசாலைகளை திங்களன்று மீள திறக்க தீர்மானம்

(UTV | காலி ) -காலி கல்வி வலயத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூட தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிக்க தீர்மானம்

மாலைத்தீவில் இருந்து 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மருந்து இறக்குமதிக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கீடு